குடியரசு தினத்தை முன்னிட்டு சமத்துவ விருந்து.

குடியரசுதினத்தை முன்னிட்டு வேலூர் வேலப்பாடி திரௌபதி அம்மன் திருக்கோயிலில் நடைபெற்ற சமத்துவ விருந்தில் மாவட்ட ஆட்சி தலைவர் குமாரவேல் பாண்டியன் கலந்து கொண்டார்.

Update: 2024-01-26 09:12 GMT


குடியரசுதினத்தை முன்னிட்டு வேலூர் வேலப்பாடி திரௌபதி அம்மன் திருக்கோயிலில் நடைபெற்ற சமத்துவ விருந்தில் மாவட்ட ஆட்சி தலைவர் குமாரவேல் பாண்டியன் கலந்து கொண்டார்.


குடியரசு தினத்தை முன்னிட்டு சமத்துவ விருந்து. குடியரசு தினத்தை முன்னிட்டு வேலூர் வேலப்பாடியில் அமைந்துள்ள அருள்மிகு திரௌபதி அம்மன் திருக்கோயிலில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற சமத்துவ விருந்தில் மாவட்ட ஆட்சி தலைவர் குமாரவேல் பாண்டியன், கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் இராமச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News