சூளக்கரை பகுதியில் பைக் விபத்தில் ஒருவர் காயம்

விருதுநகர் சூளக்கரை பகுதியில் இருசக்கர வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்த விபத்தில் ஒருவர் காயம் அடைந்தார்.

Update: 2024-03-12 16:29 GMT
காவல் நிலையம்

விருதுநகர் புல்லலக்கோட்டை பகுதி சார்ந்தவர் சத்யா தேவி வயது 23 இவர் கணவர் நாகேந்திரன் நாகேந்திரன் தனது சொந்த ஊரான தடகங்கத்திற்கு சென்று விட்டு தனது இருசக்கர வாகனத்தில் ஊர் திரும்பிய பொழுது அவர் வந்து இரு சக்கர வாகனம் விருதுநகர் சூளக்கரை அருகே நிலை தடுமாறி விபத்து ஏற்பட்டது.

இதில் நாகேந்திரன் காயமடைந்த நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கூறி சத்யா தேவி அளித்த புகாரின் அடிப்படையில் சூலக்கரை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News