ராமநாதபுரம் வாகன விபத்தில் ஒருவர் பலி

ராமநாதபுரம் ஏர்வாடி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது பேருந்து மோதி விபத்து ஒருவர் பலி.

Update: 2024-01-11 05:58 GMT
ராமநாதபுரம் ஏர்வாடி தர்கா அடுத்த புல்லந்தை சிஎஸ்ஐ சர்ச் அருகே நள்ளிரவு நின்று கொண்டிருந்த லாரி மீது கர்நாடக மாநிலம் பெல்லாரியில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி வந்த தனியார் பேருந்து மோதியதில் பேருந்தில் இருந்த பெல்லாரி பகுதியை சேர்ந்த சந்தீப் (25) என்பவர் சம்பவ இடத்திலே பலியானார். மேலும் பேருந்தில் வந்த 14 பேர் கீழக்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Tags:    

Similar News