மிஷின் திரி வைத்திருந்தவர் கைது

சங்கரலிங்கபுரம் மேல்நிலைப் பள்ளி அருகே மிஷின் திரி வைத்திருந்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Update: 2024-07-01 06:19 GMT
சங்கரலிங்கபுரம் மேல்நிலைப் பள்ளி அருகே மிஷின் திரி வைத்திருந்த ஒருவர் கைது
விருதுநகர் ஆமத்தூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கணேசன் இவர் ஆமத்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது அங்கிருந்த மோகன் குமார் என்பவர் அரசு அனுமதி இன்றி பட்டாசு தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருளான மிஷின் திரு பன்னிரண்டு கிரோஸ் வைத்திருந்தது தெரியவந்தது இதை எடுத்து அவரை கைது செய்த காவல்துற ஜாமினில் விடுதலை செய்திருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது
Tags:    

Similar News