ரூ.48. 06 கோடி மதிப்பில் 504 அடுக்குமாடி குடியிருப்புகள் திறப்பு

காடாம்புலியூரில் ரூ.48. 06 கோடி மதிப்பில் கட்டப்பட்ட 504 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை அமைச்சர் கணேசன் திறந்து வைத்தார்.

Update: 2024-02-06 06:15 GMT

திறப்பு விழா 

தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காடாம்புலியூர் பகுதியில் ரூ.48. 06 கோடி மதிப்பில் 504 புதிய அடுக்குமாடிகுடியிருப்புகள் திறப்பு குடியிருப்புகளை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் திறந்து வைத்தார். உடன் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. இராசேந்திரன் எம்எல்ஏ, மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் தம்புராஜ் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News