முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் கூடுதல் வசதி அறை திறப்பு

முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் கூடுதல் வசதி அறையை அமைச்சர் மா. சுப்ரமணியம் திறந்து வைத்தார்.

Update: 2024-01-30 10:01 GMT

திறப்பு விழாவில் பங்கேற்ற அமைச்சர்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த முண்டியம்பாக்கத்தில் அமைந்துள்ள விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.2.90 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட பச்சிளம் குழந்தைகளுக்கான செவித்திறன் கண்டறிவதற்கான ஒலி உட்புகா அறை, மூன்றாம் பாலினத்தவருக்கான ஆலோசனை பிரிவு, 12 படுக்கைகள் கொண்ட கூடுதல் சிறப்பு பச்சிளம் குழந்தை பராமரிப்பு கட்டிடத்தினை சுகாதார துறை அமைச்சர் ம.சுப்பிரம்ணியன், சிறுபாண்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு திறந்து வைத்தனர்.
Tags:    

Similar News