கள்ளக்குறிச்சி பொதுப்பணித்துறை கோட்ட அலுவலகம் திறப்பு

கள்ளக்குறிச்சி பொதுப்பணித்துறை கோட்ட அலுவலகம் திறக்கப்பட்டது.

Update: 2024-03-07 17:06 GMT

அலுவலகத்தை திறந்து வைத்த அமைச்சர் 

 கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பிரிதிவிமங்கலத்தில் கள்ளக்குறிச்சி பொதுப்பணித்துறை கோட்ட அலுவலகத்தினை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு , மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன்குமார்,

ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் க.கார்த்திகேயன், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் தா.உதயசூரியன், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜெ.மணிக்கண்ணன் ஆகியோர் முன்னிலையில் இன்று திறந்து வைத்தார்.

Tags:    

Similar News