கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு

கார் பருவ சாகுபடிக்காக கொடுமுடியாறு நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

Update: 2024-07-01 14:13 GMT

கார் பருவ சாகுபடிக்காக கொடுமுடியாறு நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.


திருநெல்வேலி மாவட்டம் கொடுமுடியாறு நீர்த்தேக்கத்திலிருந்து கார் பருவ சாகுபடிக்காக தண்ணீர் இன்று (ஜூலை 1) திறக்கப்பட்டது. இதனை சபாநாயகர் அப்பாவு, மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் ஆகியோர் திறந்து வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் உள்ளிட்ட கட்சியினர், அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News