அருங்காட்சியகத்தில் மாணவர்களுக்கு ஓவிய பயிற்சி
அருங்காட்சியகத்தில் மாணவர்களுக்கு ஓவிய பயிற்சி அளிக்கப்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2024-04-22 09:19 GMT
பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டவர்கள்
நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் விடுமுறை காலத்தினை பள்ளி மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்கும் விதமாக பல்வேறு பயிற்சிகள் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.அந்த வகையில் இன்று (ஏப்.22) மாணவர்களுக்கு ஓவிய பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதற்கான ஏற்பாட்டை அருங்காட்சியக காப்பாட்சியர் சிவசத்திய வள்ளி செய்திருந்தார்.