செங்கம் அருகே பங்குனி உத்திர திருவிழா

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு கிராமத்தில் நடைப்பெற்ற பங்குனி உத்திர விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.;

Update: 2024-03-25 07:26 GMT
செங்கம் அருகே பங்குனி உத்திர திருவிழா

பங்குனி உத்திர விழா 

  • whatsapp icon

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த தண்டராம்பட்டு பேருந்து நிலையம் அருகே 59ஆம் ஆண்டு சுப்ரமணிசுவாமிக்கு பங்குனி உத்திர திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.காலை முதலே அலங்காரங்கள் அபிஷேகங்கள் நடந்து வந்த நிலையில் தீபாரதனை காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News