பயணிகள் நிழற்குடை திறப்பு

சித்தமல்லியில் பயணிகள் நிழற்குடையை நாகை எம்.பி., செல்வராஜ் திறந்து வைத்தார்.

Update: 2024-01-05 11:16 GMT

சித்தமல்லியில் பயணிகள் நிழற்குடையை நாகை எம்.பி., செல்வராஜ் திறந்து வைத்தார்.

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே சித்தமல்லி ஊராட்சியில் ரூபாய் 30 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பயணிகள் நிழற்குடையினை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தலைமையில் கூடுதல் ஆட்சியர் ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் பிரியங்கா முன்னிலையில் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் திறந்து வைத்தார் . இந்த நிகழ்ச்சியில் கோட்டூர் ஒன்றிய குழு தலைவர் மணிமேகலை முருகேசன் ,மாவட்ட ஊராட்சி உறுப்பினர் கலைவாணி மோகன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News