மதுராந்தகத்தில் நிழற்குடை இல்லாததால் பயணிகள் அவதி

மதுராந்தகத்தில் நிழற்குடை இல்லாததால் பயணிகள் அவதிககுள்ளகி வருகின்றனர்.

Update: 2024-01-05 08:44 GMT
நிழற்குடை இல்லாததால் பயணிகள் அவதி

 செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகராட்சி நிர்வாகம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தை இடித்து புதிய கட்டிடம் கட்ட உள்ளனர். இதனால் தற்காலிக பேருந்து நிலையத்தில் மேற்கூரை அமைக்காததால் பொதுமக்கள் இன்று முழுவதும் வெயிலில் நின்று கிடந்தனர்.

திடீரென மாலை 4 மணிக்கு மேல் மழை பெய்ததால் மேற்கூறை இல்லாததால் மழைக்கு ஒதுங்க கூட இடமில்லாமல் அங்கே அமைக்கப்பட்ட தண்ணீர் டேங்க் அடியில் நின்ற மாணவர்கள் அவதிப்பட்டனர்.

Tags:    

Similar News