ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-02-03 06:59 GMT

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கரபாண்டியன் இ.ஆ.ப.,அவர்கள் தலைமையில் ஓய்வூதியர் மற்றும் குடும்ப ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஓய்வூதியர்களின் குறைகள் மற்றும் கோரிக்கை குறித்து விவாதிக்கபட்டது இக்கூட்டத்தில் கூடுதல் செயலாளர் (நிதி) மற்றும் ஓய்வூதிய இயக்குநர் திரு.ஸ்ரீதர் ஆகியோர் உடனிருந்தார். ஓய்வூதிய பயனாளிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News