சதத்தை தாண்டி பதிவான வெப்பத்தால் மக்கள் அவதி

திருநெல்வேலியில் சதத்தை தாண்டி பதிவான வெப்பத்தால் மக்கள் அவதியடைந்தனர்.

Update: 2024-06-19 09:05 GMT

திருநெல்வேலியில் சதத்தை தாண்டி பதிவான வெப்பத்தால் மக்கள் அவதியடைந்தனர்.


திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் நேற்று (ஜூன் 18) மாவட்டத்தில் 101.12 டிகிரி வெப்பம் பதிவாகியது. இவ்வாறு சதத்தை தாண்டி வெப்பத்தின் அளவு பதிவானதால் மக்கள் பெரிதும் அவதி அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News