கம்பம் அருகே வலிப்பு நோயால் அவதிப்பட்டவர் விஷம் அருந்தி தற்கொலை

கம்பம் அருகே வலிப்பு நோயால் அவதிப்பட்டவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2024-04-25 07:01 GMT

பைல் படம்

தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்தவர் ரம்யா இவருக்கு கடந்த எட்டு வருடங்களாக அடிக்கடி வலிப்பு நோயால் அவதி அடைந்ததாக கூறப்படுகிறது சிகிச்சை மேற்கொண்டும் பலனளிக்காததால் மன வருத்தத்தில் இருந்து வந்ததாகவும் நேற்று முன்தினம் அவர் விஷம் அருந்திய நிலையில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார் இது குறித்து கம்பம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்
Tags:    

Similar News