கலெக்டரை நேரில் சந்தித்த பேரூர் செயலாளர்
பேரூர் செயலாளர் ஆட்சியரை சந்தித்து மனு அளித்தார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-11 15:39 GMT
ஆட்சியரிடம் மனு
கெங்கவல்லி:கெங்கவல்லி பேரூர் செயலாளர் மற்றும் பேரூர் மன்ற உறுப்பினர்கள் இன்று சேலம் கலெக்டர் பிருந்தா தேவியை சந்தித்து கெங்கவல்லி பேரூராட்சி வளர்ச்சிக்கு நிதிகள் ஒதுக்கி தருமாறு திட்டங்களை நிறைவேற்றித் தருமாறு மனு அளித்தனர். இதில் திமுக நிர்வாகிகள், கொங்கு மக்கள் தேசிய கட்சியின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.