பாஜ., சார்பில் கலெக்டரிடம் மனு

நூலகங்களில் முறைகேடாக நடக்கும் அலுவலர்களின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜ.,வினர் திண்டுக்கல் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

Update: 2024-01-13 07:47 GMT

நூலகங்களில் முறைகேடாக நடக்கும் அலுவலர்களின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜ.,வினர் திண்டுக்கல் கலெக்டரிடம் மனு அளித்தனர்.  

நூலகங்களில் முறைகேடாக நடக்கும் அலுவலர்களின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜ.,வினர் திண்டுக்கல் கலெக்டரிடம் மனு அளித்தனர்.  

திண்டுக்கல் மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் கிழக்கு மாநகர பாஜக சார்பில் மாநகர தலைவர் ரமேஷ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட நூலக நிர்வாக முறைகேடுகள் குறித்து வெள்ளிக்கிழமையான நேற்று மதியம் 12.30 மணி அளவில் மனு அளிக்கப்பட்டது. சின்னாளப்பட்டியில் உள்ள நூலகத்தின் அருகே திமுக நகர அலுவலகம் உள்ளதால் அடிக்கடி மீட்டிங் போடுவதால் நூலகத்தில் போட்டித் தேர்வுக்காக படிப்பவர்களுக்கும் இடையூறாக உள்ளது என்றனர்.

Tags:    

Similar News