40 குடும்பங்களுக்கு பட்டா வேண்டி மாவட்ட செயலாளரிடம் மனு

40 குடும்பங்களுக்கு பட்டா வேண்டி மாவட்ட செயலாளரிடம் மனு

Update: 2024-04-26 08:39 GMT
குமாரபாளையம் தொகுதி, பள்ளிப்பாளையம் வடக்கு ஒன்றியம், மக்கிரிப்பாளையம், கொல்லப்பட்டி அருந்ததியர் காலனியை சேர்ந்த சுமார் 40 க்கும் உட்பட்ட குடும்பங்கள் இதுவரை பலமுறை கோரிக்கை வைத்தும் பட்டா இதுவரை வழங்கப்படவில்லை என திமுக மாவட்ட கழக அலுவலகத்தில் ஒன்றிய கழக பொறுப்பாளர் திரு.நாச்சிமுத்து தலைமையில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் தஎஸ்.எம்.மதுரா செந்தில் அவர்களை சந்தித்து தங்களின் குறைகளை கூறி மனு அளித்தனர். உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மாவட்ட கழக செயலாளர் அவர்கள் இதுபற்றி எடுத்து கூறி அவர்களுக்கு விரைவில் பட்டா கிடைக்க வழி வகை செய்யப்படும் என உறுதியளித்தார்
Tags:    

Similar News