திசையன்விளை கல்லூரியில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி !

திசையன்விளை கல்லூரியில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2024-07-05 07:26 GMT

 உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம் அணி எண் 184 சார்பாக சமூக நல்லிணக்க விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் சுந்தரவடிவேல் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக திசையன்விளை காவல் உதவி ஆய்வாளர் பிரிய ராஜ்குமார் கலந்துகொண்டு உரையாற்றினார்.

Tags:    

Similar News