மோடி சுட்ட வடைகள் - பொது மக்களுக்கு துண்டு பிரசுரம்

திருவாரூர் அருகே கொரடாச்சேரியில் 10 ஆண்டுகளாக பிரதமர் மோடி சுட்ட வடைகள் குறித்த துண்டு பிரசுரத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பொதுமக்களுக்கு வழங்கினார்.

Update: 2024-03-05 04:51 GMT

துண்டு பிரசுரம் வழங்கல் 

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி கடைவீதியில் மோடி சுட்ட வடைகள் என்ற தலைப்பில் பொது மக்களுக்கு வடைகள் மற்றும் 10 ஆண்டுகளாக மோடி சுட்ட வடைகள் பற்றிய துண்டு பிரசுரங்களை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார் . இந்த நிகழ்ச்சியில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் ,பேரூர் செயலாளர் பூண்டி கலைவேந்தன் ,திமுக கழக நிர்வாகிகள் ,திமுக கழக முன்னணி நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News