சிவகாசி அருகே இருசக்கர வாகனம் மாயம்

சிவகாசி அருகே இருசக்கர வாகனம் திருடப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-05-22 15:32 GMT
சிவகாசி அருகே இருசக்கர வாகனம் மாயம்.போலீஸார் விசாரணை..

 விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த வாகனம் திருடு போனது.சிவகாசியில் உள்ள இ.பி காலனியைச் சேர்ந்தவர் ராசு(60). இவர் தனக்கு சொந்தமான இரு சக்கர வாகனத்தை தனியார் தங்கும் விடுதி முன்பு நிறுத்தியுள்ளார்

திரும்பி வந்து பார்த்த போது காணவில்லையாம்.எனவே, இதுகுறித்து ராசு,சிவகாசி நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார் அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவுசெய்து இரு சக்கர வாகனத்தை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News