போளூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு

போளூர் காவல் துணைக் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்ட C.நல்லு இன்று பொறுப்பு ஏற்று கொண்டார்

Update: 2024-03-06 12:05 GMT

டிஎஸ்பி நல்லு 

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் காவல் துணைக் கண்காணிப்பாளராக C.நல்லு பொறுப்பு ஏற்றுக் கொண்டார். இவர் ஏற்கனவே பணிபுரிந்த தேனி மாவட்டம் பெரியகுளம் உட்கோட்டத்தில் இருந்து பணி மாறுதலாகி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது
Tags:    

Similar News