தூத்துக்குடி தூய மரியன்னை மகளிர் கல்லூரியில் பொங்கல் விழா

தூத்துக்குடி தூய மரியன்னை மகளிர் கல்லூரியில் பொங்கல் விழா நடைபெற்றது..

Update: 2024-01-13 14:04 GMT

பொங்கல் விழா கொண்டாடப்பட்டது 

தூத்துக்குடி தூய மாியன்னைக் கல்லூாியில் பொங்கல் திருவிழா கல்லூாி செயலா் அருட்சகோதாி சிபானா தலைமையில் நடைபெற்றது. விழாவில் ஒவ்வொரு துறை மாணவிகளும் பொங்கல் வைத்து பாரம்பரிய முறைப்படி பொங்கல் கொண்டாடினர்.

விழாவில் கல்லூாி முதல்வா் அருட்சகோதாி ஜெசி பொ்ணான்டோ, துணை முதல்வர் குழந்தை தெரஸ், சுயபிரதிநிதி பிரிவு இயக்குநர் ஜோஸ்பின் ஜெயராணி உட்பட பலர் கலந்து காெண்டனர்.

Tags:    

Similar News