சங்கராபுரம் காவல் நிலையத்தில் பொங்கல் விழா

சங்கராபுரம் காவல் நிலையத்தில் பொங்கல் விழாவில் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.

Update: 2024-01-17 07:47 GMT

பொங்கல் விழா 

சங்கராபுரம் காவல் நிலையத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமை தாங்கினார். சப் இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக திருக்கோவிலுார் டி.எஸ்.பி., மனோஜ்குமார் கலந்து கொண்டார். பொங்கல் வைத்து வழிபாடு செய்து, அனைவருக்கும் வழங்கினர். சப் இன்ஸ்பெக்டர்கள் லோகேஸ்வரன், ராஜா மற்றும் போலீசார் பங்கேற்றனர். தனிப் பிரிவு ஏட்டு கிருஷ்ணன் நன்றி கூறினார்.
Tags:    

Similar News