தமிழ் புலிகள் கட்சியின் சார்பில் பொங்கல் விழா..

தமிழ் புலிகள் கட்சியின் சார்பில் பொங்கல் விழா கொண்டாட்டப்பட்டது.

Update: 2024-01-18 09:28 GMT

பொங்கல் விழா 

தமிழரின் தைத்திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு த. குமரவேல் தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட பொறுப்பாளரும் , டாக்டர் அம்பேத்கர் தேசிய சனநாயக முற்போக்கு இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் தலைமையில் மாட்டுப் பொங்கல் அவரது சொந்த குக்கிராமத்தில் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.

அதில் மண்வாசனையோடு ஏர் கலைப்புகளை சுமந்து நாம் இன்பமாய் உணவு உண்ண விவசாயிகளுக்கு தோள் கொடுத்தும், பாமரனின் பசி போக்கிய எருதுகளையும் மாடுகளையும் போற்றுவோம் என்றும், சாதி மத பேதங்களைக் கடந்து தமிழராய் ஒன்றிணைந்து அனைவரும் தைத்திருநாள் தைப்பொங்கலை வெகு சிறப்பாக கொண்டாடி மகிழ வேண்டுமென அனைவருக்கும் வாழ்த்துக்களை கூறினார். இந்த நிகழ்வில் அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News