பொன்னை மேம்பால பணிகள் - அமைச்சர் துரைமுருகன் ஆய்வு

பொன்னை அருகே கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தை அமைச்சர் துரைமுருகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2024-01-23 07:08 GMT

அமைச்சர் ஆய்வு 

பொன்னை அருகே கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தை பார்வையிட்ட அமைச்சர் துரைமுருகன். வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே பொன்னை அருகே பொன்னையாற்றின் குறுக்கே உயர் மட்ட மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இப்பாலத்தின் கட்டுமான பணிகள் விரைந்து நடைபெற்று வருகிறது. இதனை மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அதிகாரிகளிடம் பேசிய அவர், மக்களின் பயன்பாட்டிற்காக விரைவில் கொண்டுவர பாலத்தின் கட்டுமானப் பணிகள் விரைந்து முடிக்க வேண்டும் எனவும் . அதிகாரிகளை அவர் கேட்டுக் கொண்டார்.
Tags:    

Similar News