கிருஷ்ணகிரியில் மீண்டும் இடைத்தேர்தல் நடக்க வாய்ப்பு?

கிருஷ்ணகிரியில்தபால் வாக்குகளை மீண்டும் எண்ணுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், மீண்டும் இடைத்தேர்தல் நடக்குமா என எதிர்பார்க்கப்படுகிறது.

Update: 2024-03-26 02:20 GMT

 கடந்த 2021 ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் அசோக்குமார் என்பவரும் திமுக சார்பில் செங்குட்டுவன் என்ற நபரும் போட்டியிட்டனர் வாக்கு எண்ணிக்கையின் போது ஏற்பட்ட பிரச்சனையை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் கிருஷ்ணகிரி தொகுதியில் நிராகரிக்கப்பட்ட 605 தபால் வாக்குகளை சரிபார்த்து மறு எண்ணிக்கை செய்ய வேண்டும் சென்னை உயர் நீதிமன்றம் நிராகரிக்கப்பட்ட தபால் வாக்குகளை 20 நாட்களில் சரிபார்த்து எண்ணி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு மறு எண்ணிக்கைக்கு தேவையான உதவிகளை வழங்க தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதி பி.டி.ஆஷா உத்தரவு.

    கிருஷ்ணகிரி அதிமுக எம்.எல்.ஏ. அசோக்குமார் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் செங்குட்டுவன் தொடர்ந்த வழக்கு தற்பொழுது விசாரணையில் உள்ளது

Tags:    

Similar News