அஞ்சல் கோட்ட அளவிலான ஓய்வூதியர்கள் குறைதீர்ப்பு முகாம்

தர்மபுரி தலைமை தபால் நிலையத்தில், அஞ்சல் கோட்ட அளவிலான ஓய்வூதியர்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெறுகிறது.

Update: 2024-07-03 10:15 GMT
தர்மபுரி தலைமை தபால் நிலை யத்தில், அஞ்சல் கோட்ட அளவிலான ஓய்வூதியர்கள் குறைதீர்ப்பு முகாம் நடக்கிறது. இது குறித்து தர்மபுரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், முகாமில் அஞ்சல் ஓய்வூதியர்கள், தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருந்தவும். தால், தங்களது புகார்களை டிஒ பென்சன் அதாலத் என தபால் உறையின் மீது தர்மபுரி கோட்ட கண்கா ணிப்பாளர் அலுவலகத் தில் சேரும்படி எழுதி வரும் 8ம்தேதிக்குள் அனுப்பி - வைக்க வேண்டும். ஓய்வூதிய கணக்கு எண், ஓய்வூதியம் தொடர்பான பிற விவரங்கள் அனைத்தையும் முழுமையாக குறப்பிடவும். அனுப்பும் புகார்களில் ஓய்வூதியம் தொடர்பான குறைகளை முழு விவரங் களுடன் குறிப்பிட்டு எழுத சட்டரீதியான பிரச்னைகள் மற்றும் அரசின் கொள்கைகள் சார்ந்த குறைகளைத் தவிர்க்க வேண்டும் என தர்மபுரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News