குறிஞ்சிப்பாடியில் இன்று எந்தெந்த இடங்களில் மின்தடை

குறிஞ்சிப்பாடி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் விநியோக பகுதிகளில் இன்று மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-05-29 02:24 GMT

மின் தடை 

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி துணை மின் நிலையத்தில் இன்று 29 ஆம் தேதி புதன்கிழமை பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் காலை 11 மணி வரை குள்ளஞ்சாவடி, வன்னியா்பாளையம் , அயன் அகரம், பெரிய காட்டுசாகை , கருமாச்சிப்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News