தொழுதூர் துணை மின் நிலையத்தில் மின்தடை

மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக தொழுதூர் துணை மின் நிலையத்தில் மின்தடை செய்யப்படுவதாக உதவி செயற் பொறியாளர் அறிவித்துள்ளார்.

Update: 2024-01-20 04:52 GMT

Power cut 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த தொழுதூர் துணை மின் நிலையத்தில் 20 ஆம் தேதி பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தொழுதூர், ராமநத்தம், அரங்கூர், வாகையூர், இடைச்செருவாய், பாளையம், எழுத்தூர், தச்சூர், வெங்கனூர், தக்கார், கீழக்கல்பூண்டி, பட்டாக்குறிச்சி, லஷ்மணபுரம், ஒரங்கூர், கொரக்கவாடி, புலிகரம்பலூர், ஆலத்தூர், மேலக்கல்பூண்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மின்தடை நிறுத்தம் செய்யபடுகிறது.
Tags:    

Similar News