கபிலர்மலையில் சனிக்கிழமை மின் நிறுத்தம்

பரமத்தி வேலூர் வட்டம் கபிலர்மலையில் சனிக்கிழமை மின் நிறுத்தம் செய்யப்படும் என மின் வாரிய பொறியாளர் அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-07-04 17:58 GMT

மின் நிறுத்தம் 

பரமத்திவேலூர் வட்டம்,கபிலர்மலை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு காரணமாக நாளை (ஜூலை.6) சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி மின் வினியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் வரதராஜன் தெரிவித்துள்ளார்.

மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்:கபிலர்மலை, சிறுகிணத்துப்பாளையம், அய்யம்பாளையம், பாண்டமங்கலம், வெங்கரை, பிலிக்கல்பாளையம், இருக்கூர், மாணிக்கநத்தம், பஞ்சப்பாளையம், சேளூர் செல்லப்பம்பாளையம், பெரியமருதூர்,சின்னமருதூர், பாகம்பாளையம், பெரியசோளிபாளையம், சின்னசோளிபாளையம், தண்ணீர்பந்தல், அண்ணாநகர், வீரணம்பாளையம், கொளக்காட்டுப்புதூர், நெட்டையம்பாளையம், எஸ்.கொந்தளம், பொன்மலர்பாளையம், காளிபாளையம், ஆனங்கூர், சாணார்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும்.

Tags:    

Similar News