நெத்திமேட்டில் நாளை மின் தடை

சேலம் நெத்திமேடு துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் விநியோக பகுதிகளில் நாளை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-07-05 03:33 GMT

மின் தடை (பைல் படம்)

சேலம் மாவட்டம் நெத்திமேடு துணை மின்நிலையத்தில் நாளை(சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நெத்திமேடு, அன்னதானப்பட்டி, செவ்வாய்பேட்டை, சத்திரம், அரிசிபாளையம், 4 ரோடு, குகை, லைன்மேடு, தாதகாப்பட்டி, தாசநாயக்கன்பட்டி, கொண்டலாம்பட்டி, நெய்காரப்பட்டி, உத்தமசோழபுரம், பூலாவரி, சூரமங்கலம், மெய்யனூர், சின்னேரிவயல், பள்ளப்பட்டி, சாமிநாதபுரம் பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்்தப்படுகிறது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் பாரதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து உள்ளார்.
Tags:    

Similar News