திருவண்ணாமலையில் நாளை மின் நிறுத்தம்!

திருவண்ணாமலை சுற்று வட்டார பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2024-07-05 13:07 GMT

திருவண்ணாமலை சுற்று வட்டார பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.


திருவண்ணாமலையில் நாளை (ஜூலை 6) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதால், தேன்பழனி நகர், மேலத்திக்கான், ஜீவா நகர், கோபி நகர், கலர் கொட்டாய், ஆடையூர், அந்தோனியார்புரம், ரெட்டியாபாயைம், சதகுப்பம், மேல்பாச்சார், அகரம் பள்ளிப்பட்டு, கீழ்பாச்சார், தொண்டமனுர், வேலு நகர், உதிரம்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரிய செயற்பொறியாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News