வடக்குத்து துணை மின் நிலைய பகுதிகளில் நாளை மின்தடை

பராமரிப்பு பணிகள் காரணமாக வடக்குத்து துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாளை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-05-06 02:48 GMT

மின் தடை 

கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த வடக்குத்து துணை மின் நிலையத்தில் நாளை 7 ஆம் தேதி பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் காலை 11 மணி வரை வடலூர் கணபதி நகர், ராகவேந்திரா நகர், என்எல்சி ஆபிஸர் நகர், வானதிராயபுரம், தென்குத்து, காட்டுக்கொல்லை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.
Tags:    

Similar News