வளவனூர் பகுதியில் நாளை மின்நிறுத்தம்

வளவனூர் பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை மின்நிறுத்தம்.

Update: 2024-01-05 08:42 GMT

மின்நிறுத்தம்

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் கோட்டத்துக்குட்பட்ட வளவனூர் துணை மின் நிலையத்தில் உள்ள மின் பாதையில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை பனங்குப்பம், கோலியனூர் கூட்டுரோடு, நல்லரசன்பேட்டை, சகாதேவன்பேட்டை, ராமையன்பாளையம், சுந்தரிபாளையம், மழவராயனூர், வளவனூர், கூட்டுறவு நகர், குமாரகுப்பம், புதுகுளம் மற்றும் அதனை சுற்றி யுள்ள பகுதிகளில் மின்சாரம் இருக்காது. மேற்கண்ட தகவலை கண்டமங்கலம் மின்வாரிய செயற்பொறியாளர் சிவகுரு தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News