நாளை (18 -6 -24 )அன்று ஒரு சில பகுதியில் மின் நிறுத்த அறிவிப்பு

மயிலாடுதுறை பகுதியில் மயிலாடுதுறை, பாலையூர் நீடூர் துணை மின் நிலையங்களில் ஒரு சில இடங்களில் மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-06-17 14:15 GMT

மயிலாடுதுறை பகுதியில் மயிலாடுதுறை, பாலையூர் நீடூர் துணை மின் நிலையங்களில் ஒரு சில இடங்களில் மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு மின் வாரிய மயிலாடுதுறை கோட்ட செயற்பொறியாளர் விடுக்கும் செய்திக் குறிப்பில். மயிலாடுதுறை துணை மின் நிலையம் பகுதியில் பட்டமங்கல தெரு, பாலையூர் துணை மின் நிலையம் பகுதி பாலையூர், ,மருத்தூர், தேரழுந்தூர், மேலையூர். நீடூர் துணை மின் நிலையம்-கங்கனம்புத்தூர். ஆகிய பகுதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் 18-6-24அன்று(நாளை) காலை 09.00 மணி முதல் நண்பகல் 02.00 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News