சேப்ளாநத்ததில் இன்று மின்தடை

சேப்ளாநத்தம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் விநியோக பகுதிகளில் இன்று பகுதி நேர மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-05-10 01:56 GMT

பைல் படம் 

நெய்வேலி அடுத்த சேப்ளாநத்தம் துணை மின் நிலையத்தில் இன்று ‌10 ஆம் தேதி  பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் காலை 11 மணி வரை மந்தாரக்குப்பம், பழைய நெய்வேலி, இளவரசன்பட்டு , மேல் பாப்பனம்பட்டு , மேல்பாதி, கெங்கைகொண்டான் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.
Tags:    

Similar News