நாளை மின்தடை

திண்டுக்கல் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால், மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.

Update: 2024-01-08 13:40 GMT

 திண்டுக்கல் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால், மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.  

திண்டுக்கல் துணை மின் நிலையத்தில் நாளை ஒன்பதாம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பொன்னகரம் நல்லாம்பட்டி ரெட்டியபட்டி வாழைக்காய்பட்டி சிறுமலை அடிவாரம் நரசிங்கபுரம் தோமையார்புரம் மேட்டுப்பட்டி தொழிற்பேட்டை, என்.ஜி.ஓ காலனி பாலகிருஷ்ணாபுரம் தோட்டனூத்து, ஆர்.எம்.டி.சி காலனி அடியனூத்து நல்லமநாயக்கன்பட்டி உத்தனம்பட்டி நாகல் புதூர் பாரதிபுரம் ரயில் நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என திங்கட்கிழமை காலை 10 மணி அளவில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் உதவி செயற்பொறியாளர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News