பாளை,சமாதானபுரம் துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை

பாளை,சமாதானபுரம் துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை

Update: 2024-07-05 07:03 GMT

 மின்தடை

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை மற்றும் சமாதானபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (ஜூலை 6) மின் பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என செயற்பொறியாளர் முருகன் அறிவித்துள்ளார். அதன்படி விஎம்சத்திரம், கிருஷ்ணாபுரம், அரியகுளம், ரஹ்மத் நகர், பாளை மார்க்கெட் பகுதி, திம்மராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News