மேலப்பாளையத்தில் நாளை மின்தடை

மேலப்பாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் மின் விநியோக பகுதிகளில் நாளை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-01-08 04:58 GMT


மின்தடை


நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை 09/01/24 மாதாந்திர மின் பராமரிப்பு பணி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. இதன் காரணமாக மாட்டுச்சந்தை ரோடு,மேலப்பாளையம் சந்தை, டவுன் ரோடு, குறிச்சி, மேலநத்தம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் மின்தடைபடும் என செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்கும்படியு கேட்டுக் கொண்டனர்.






Tags:    

Similar News