வடக்குத்தில் இன்று மின்தடை

வடக்குத்து துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் விநியோக பகுதிகளில் இன்று மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-06-13 01:49 GMT

மின் தடை (பைல் படம்)

கடலூர் மாவட்டம் வடக்குத்து துணை மின் நிலையத்தில் இன்று பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வடலூர் வடக்குத்து, அரசு பண்ணைக்கழகம்,கீழூர், இந்திரா நகர், ஆபத்தாரணபுரம்,சேராக்குப்பம், காமராஜ் நகர், பி.டி.ஆர்.நகர், ஏ-பிளாக் மாற்று குடியிருப்பு, செடுத்தான்குப்பம், நண்டுகுழி , வடக்கு மேலூர், அன்னதானம்பேட்டை, பாச்சாரப்பாளையம், முத்தாண்டிக்குப்பம், சொரத்தூர் பகுதியில் மின்தடை செய்யப்படுகிறது.
Tags:    

Similar News