காவலர்களை பாராட்டிய எஸ் பி

செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்த காவலர்களை எஸ் பி பாராட்டினார்.

Update: 2024-06-08 04:15 GMT

செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்த காவலர்களை எஸ் பி பாராட்டினார்.


மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்த காவலர்களை பாராட்டிய எஸ் பி விருதுநகர் சூலக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திரு வி க நகர் சி ஓ காலனி பகுதியில் கண்ணன் என்பவரின் மனைவி கோதண்டையால் என்பவரிடம் கடந்த ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதி செயின் பறிப்பு சம்பவம் நடந்தது.

இது சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை விரைவாக கைது செய்த காவல்துறையினரை பாராட்டும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல் இந்த வழக்கை விசாரித்த சிறப்பாக பணியாற்றிய தனிப்படை சார்பு ஆய்வாளர் அங்காள ஈஸ்வரன் தலைமை காவலர்கள் சரவணகுமார் பிரபு முரளிதரன் முத்தீஸ்வரன் ஆகியோர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு நேரில் வரவழைத்து பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்

Tags:    

Similar News