கடையநல்லூரில் குழந்தைத் திருமணம் தடுப்பு

குழந்தைத் திருமணம் தடுப்பு: போலீசார் விசாரணை

Update: 2024-07-04 08:40 GMT
குழந்தைத் திருமணம் தடுப்பு
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே மேலக்கடையநல்லூா் பகுதியில் வசிக்கும் சுமாா் 25 வயது உடைய இளைஞருக்கும், பிளஸ் 1 படிக்கும் 16 வயது சிறுமிக்கும் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இது குறித்து தென்காசி மாவட்ட குழந்தைகள் உதவி மையத்திற்கு தகவல் கிடைத்ததாம். இதைத்தொடா்ந்து சமூக நலத்துறை அதிகாரிகள், காவல்துறையினா் அங்கு சென்று, சிறுமிக்கு நடைபெற இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினா்.
Tags:    

Similar News