மாற்றுச் சான்றிதழ் தரமறுக்கும் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து போராட்டம்

விருதுநகரில் மாற்றுச் சான்றிதழ் தர மறுக்கும் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து பள்ளி மாணவியுடன் பெற்றோர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.

Update: 2024-07-01 15:16 GMT
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே செயல்பட்டு வரும் ஸ்ரீகரா சி பி எஸ் சி பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவிக்கு கூடுதல் கட்டணம் செலுத்த கோரி அந்த மாணவியின் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் மற்றும் டிசியை தர மறுக்கும் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து மாணவி மகாலட்சுமி மற்றும் அவரது பெற்றோர்கள் தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
Tags:    

Similar News