அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் போராட்டம்

திருத்துறைப்பூண்டியில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடந்தது.

Update: 2024-06-29 01:08 GMT

திருத்துறைப்பூண்டியில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடந்தது.


திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் 100 நாள் வேலையை அனைத்து ஊராட்சிகளிலும் உடனே வழங்கிட வேண்டும் . 100 நாள் வேலையை முழுமையாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாய தொழிலாளர்கள் திருத்துறைப்பூண்டி அருகே பாமணி கடை தெருவில் ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News