நெல்லையில் பொறுப்பு அமைச்சர் பெருமித பேச்சு

அமைச்சர் தங்கம் தென்னரசு கண்ணீரைத் துடைக்கும் அரசாக திமுக அரசு விளங்குகின்றது என பெருமிதமாக பேசினார்.;

Update: 2024-02-17 05:11 GMT
நெல்லையில் பொறுப்பு அமைச்சர் பெருமித பேச்சு

 தங்கம் தென்னரசு

  • whatsapp icon
நாடாளுமன்ற தேர்தல் வருவதை முன்னிட்டு திருநெல்வேலி தொகுதி சார்பில் திமுக பொதுக்கூட்டம் நேற்று இரவு பாளையங்கோட்டை பெல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டு பேசுகையில் பேரிடர் காலங்களில் மக்களின் கண்ணீரை துடைக்கும் அரசாக திமுக அரசு விளங்குகின்றது என பெருமிதமாக பேசினார். இந்த கூட்டத்தில் திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News