மக்கள் நேர்காணல் முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

திருத்துறைப்பூண்டி அருகே மக்கள் நேர்காணல் முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

Update: 2024-02-15 11:01 GMT

 நலத்திட்ட உதவிகள் வழங்கல்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே எடையூர் கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் நடைபெற்று மக்கள் நேர்காணல் முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ வழங்கினார். அப்போது வருவாய் கோட்டாட்சியர் கீர்த்தனா மணி, மாவட்ட வருவாய் அலுவலர் சண்முகநாதன் ,பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News