ஆலங்குளத்தில் தெருநாய் தொல்லை கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை

ஆலங்குளத்தில் தெருநாய் தொல்லை கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-07-02 08:48 GMT
ஆலங்குளத்தில் தெருநாய் தொல்லை கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே வடகரை பகுதிகளில் தெரு நாய்களின் ரோட்டில் கும்பலாக சென்று ரோட்டில் செல்லும் முதியோர், பள்ளி மாணவ, மாணவிகள், இரு சக்கர வாகன ஓட்டிகள் என அனைவரையும் விரட்டி அச்சுறுத்தி வருகிறது. இதனால் வடகரை ரோட்டில் பொதுமக்கள் நடக்க அச்சப்பட வேண்டியுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து குறைந்த சென்று அந்த பகிர் சுற்றித்திரிமார்களை விரட்டிப் பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
Tags:    

Similar News