பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

மதுரையில் நடந்த வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் பெறப்பட்டன.

Update: 2024-06-12 11:44 GMT

மதுரையில் நடந்த வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் பெறப்பட்டன. 

மதுரை மாநகரில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் இன்று (12.06.2024) மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாநகர காவல் ஆணையர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில் 42 மனுதாரர்கள் நேரடியாக தங்களது புகார் மனுக்களை காவல் ஆணையரிடம்  அளித்தனர்.காவல் துணை ஆணையர்கள் வடக்கு,தெற்கு போக்குவரத்து (பொறுப்பு - தலைமையிடம்) ஆகியோர் உடன் இருந்தனர். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த காவல் ஆணையர்  உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
Tags:    

Similar News