நெல்லையில் திருக்குறள் உவமைகள் தரும் செய்தி நூல் வெளியீடு

நெல்லையில் திருக்குறள் உவமைகள் தரும் செய்தி நூல் வெளியிடபட்டது.

Update: 2024-03-05 09:23 GMT

நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டவர்கள் 

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை மாநிலத் தமிழ்ச் சங்கத்தில் 'திருக்குறள் உவமைகள் தரும் செய்தி' என்னும் நூல் நேற்று (மார்ச் 3) வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பேராசிரியர் பால் வளன் அரசு தலைமை வகித்தார்.

உலகத் திருக்குறள் பேரவைத் தலைவர் ராசகிளி நூலை வெளியிட்டுப் பேசினார். முன்னாள் பதிவாளர் கிருபாகரன் நூலின் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார்.

Tags:    

Similar News